நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

நடிகர் விஜய் சேதுபதி திரைப்படங்களில் கதாநாயகன், குணசித்திர வேடம், வில்லன் வேடம் ஆகிய பரிமாணங்களில் நடித்துள்ளார். இது அல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் பாடகராகவும் சினிமா துறையில் உள்ளார்.
தற்போது விஜய் சேதுபதி முதல் முறையாக பாடலாசிரியர் அவதாரம் எடுத்துள்ளார் என அறிவித்துள்ளனர். அதன்படி, ராகவ் மிர்தாத் இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் ராஜூ, ஆத்யா பிரசாத், பவ்யா தாரிகா ஆகியோர் இணைந்து நடித்துள்ள 'பன் பட்டர் ஜாம்' என்கிற படத்தில் நிவாஸ் கே இசையில் "ஏதோ பேசத் தானே" என்னும் பாடலை விஜய் சேதுபதி எழுதியுள்ளார். இதனை நடிகர் சித்தார்த் பாடியுள்ளார் என அறிவித்துள்ளனர்.