புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 |
கடந்த ஆண்டில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்து வெளிவந்த படம் 'மார்க் ஆண்டனி'. இப்படம் ஆதிக் மற்றும் விஷால் இருவரின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்தது. வசூல் ரீதியாகவும் படம் வெற்றி பெற்றது. மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்குப் பிறகு தான் தற்போது அஜித் குமாரை வைத்து ' குட் பேட் அக்லி' படத்தை உருவாக்கி வருகிறார் ஆதிக் ரவிச்சந்திரன். இப்போது ‛குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு மீண்டும் விஷாலை வைத்து மார்க் ஆண்டனி படத்தின் இரண்டாம் பாகத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறதாம்.