மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' | பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி | ரஜினி, தனுஷுக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன் ; நாகார்ஜுனா | 'ஏஜென்ட் மிர்ச்சி' ; ஸ்ரீ லீலாவின் முதல் பாலிவுட் பட லுக் வெளியானது | ‛அங்கமாலி டைரீஸ்' பட இயக்குனரின் ஹிந்தி படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான் | ராஜா சாப் பட இயக்குனருக்கு விஎப்எக்ஸ் சூப்பர்வைசர் மிரட்டல் ; தயாரிப்பாளர் வெளியிட்ட பகீர் தகவல் |
பத்மஸ்ரீ விருதுப்பெற்ற பாடகர் சுரேஷ் வாட்கர், "ஏ ஜிந்தகி கலே லகா லே" என்ற ரேடியோ நிகழ்ச்சியில் இன்று (டிசம்பர் 1) இரவு 8 முதல் 9 மணி வரை பேச இருக்கிறார். இது பற்றிய அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், ‛‛என் சினிமா வாழ்க்கையில் நடைபெற்ற இனிப்பான, கசப்பான அனுபவங்கள் குறித்து இந்த ரேடியோ நிகழ்ச்சியில் சொல்கிறேன். அந்த நிகழ்ச்சியை நீங்கள் கேட்டால், பாடல்கள் வாயிலாக நல்ல கதைகளை கேட்கலாம். இந்த நிகழ்ச்சி வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்'' என்றார்.
ஒரு மணிநேர நிகழ்ச்சியான இதில் 8 பாடல்கள் இருக்கும் எனவும், ஒவ்வொரு பாடலைப் பற்றியும் சுவாரசியமான தகவல்களை சுரேஷ் வாட்கர் பகிர்வார் என்றும் கூறியுள்ளனர்.