கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்த அமரன் படம் 300 கோடி வசூலித்து தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அடுத்தபடியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தனது 23வது படத்தில் அவர் நடித்து வருகிறார். மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஆராதனா என்ற மகளும், குகன் தாஸ், பவன் தாஸ் என்ற இரண்டு மகன்களும் உள்ளார்கள்.
இவர்களில் முதல் மகன் குகன்தாஸ் குறித்து ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் கூறும்போது, ''என் மகனுக்கு இனிப்பு பொருட்கள் சுத்தமாக பிடிக்காது. ஒரு முறை ஐஸ்கிரீம் ஊட்டி விட்டபோது அழுதுவிட்டான். இன்னும் சொல்லப்போனால் பிறந்த நாளில் கேக் வெட்டும் போது கூட அவன் இனிப்பு சாப்பிடுவதில்லை. அதே சமயம் காரமான உணவு என்றால் விரும்பி சாப்பிடுவான். அதனால் என் மகனுக்கு பிடித்தமான கார உணவுகளைதான் வாங்கிக் கொடுத்து வருகிறேன்,'' என்கிறார் சிவகார்த்திகேயன்.