''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு | பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது |
‛மிஸ்டர் எக்ஸ், கிரிமினல்' போன்ற படங்களில் நடித்து வரும் கவுதம் கார்த்திக், அடுத்தபடியாக தினா ராகவன் என்பவர் இயக்கத்தில், ராஜூ முருகன் வசனம் எழுதும் தனது 19-வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு நேற்று கவுதம் கார்த்திக் பிறந்தநாளை ஒட்டி வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இப்படம் தென் சென்னை கதைக்களத்தில் நகைச்சுவை கலந்த அரசியல் கதையில் உருவாகிறது. இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதோடு இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.