பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் |
குரங்கு பொம்மை படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன். சமீபத்தில் நிதிலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த படம் 'மகாராஜா'. இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூல் ரீதியாகவும் ரூ. 100 கோடி வசூலைக் குவித்தது.
இரண்டு வெற்றி படங்களுக்கு பிறகு நித்திலன் இயக்கும் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. இவர் நயன்தாராவை வைத்து அடுத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து தற்போது நித்திலன் நடிகர் தனுஷை சந்தித்து கதை கூறியுள்ளதாகவும் இந்த கதை தனுஷூக்கு பிடித்துள்ளதாக அடுத்த கட்டத்திற்கு நகரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.