கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ஐம்பதாவது படம் மகாராஜா. சிறு பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் 100 கோடி வசூல் சாதனை செய்தது. இந்த படத்தைப் பார்த்த நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்டோர் நித்திலனை அழைத்து பாராட்டினார்கள். இந்த நிலையில் அடுத்தபடியாக மகாராஜா படத்தை தயாரித்த அதே பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு தனது அடுத்த படத்தை இயக்கப் போகிறார் நித்திலன். மகாராணி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கப் போகிறார். இது குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுள்ள நிலையில் விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.