கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
தனுஷ் நடிக்கும் 50வது படமான 'ராயன்' நாளை மறுநாள் ஜூலை 26ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாகி உள்ளது. தான் நடிக்கும் 50வது படத்தை தானே இயக்கியுள்ளார் தனுஷ். ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
பட வெளியீட்டை முன்னிட்டு நேற்று தங்களது குலதெய்வக் கோவிலுக்குச் சென்று தனுஷ் வழிபாடு நடத்தியுள்ளார். கோயிலில் அமர்ந்து தியான நிலையில் பிரார்த்தனையும் செய்துள்ளார்.
தேனி அடுத்த ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துரெங்கபுரம் கிராமத்தில் உள்ள கஸ்தூரி அம்மாள், மங்கம்மாள் கோயில் தான் அவர்களது குலதெய்வம். தனுஷின் மகன்கள், அண்ணன் செல்வராகவன், அப்பா இயக்குனர் கஸ்தூரிராஜா, அம்மா, இரண்டு சகோதரிகள் என குடும்பத்தினர் அனைவரும் நேற்று வழிபாடு நடத்தியுள்ளனர்.