இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
சூரரைப்போற்று படத்தை அடுத்து மீண்டும் சூர்யா நடிப்பில் புறநானூறு என்ற படத்தை இயக்க திட்டமிட்டார் சுதா கொங்கரா. ஆனால் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருந்த நேரத்தில் திடீரென்று கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கப் போவதாக அறிவித்தார் சூர்யா. இதன் காரணமாக புறநானூறு படத்தை கிடப்பில் போட்டுவிட்டு இன்னொரு கதையை துருவ் விக்ரமை வைத்து இயக்க சுதா கொங்கரா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் தற்போது கிடப்பில் போட்டுள்ள புறநானூறு படத்தை தனுஷை வைத்து இயக்குவதற்கு சுதா கொங்கரா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், தற்போது தனுஷ் நடித்து வரும் ‛குபேரா' படத்தை அடுத்து அப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாகவும் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.