''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு | பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது |
கடந்த 2006ம் ஆண்டில் ஒபிலி என். கிருஷ்ணன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா, பூமிகா சாவ்லா ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் 'சில்லுனு ஒரு காதல்'. இப்படம் இன்னும் இளைஞர்களைக் கவர்ந்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளிவந்த அத்தனை பாடல்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒபிலி என்.கிருஷ்ணா புதிய படம் ஒன்று இயக்கவுள்ளதாக அறிவித்தனர். தற்போது கிடைத்த புதிய தகவல் படி, பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் சில்லுனு ஒரு காதல் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிறது என்கிறார்கள். இதில் கதாநாயகனாக கவின் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.