மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகர் சிவகுமார் பாணியில் ஆண்டுதோறும் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்த மாணவ மாணவிகளை விஜய் கவுரவிக்க முடிவு செய்தார். கடந்த ஆண்டு 1500 மாணவர்களை அழைத்து கவுரவித்து, அவர்களுக்கு விருந்தளித்தார். அதேபோன்று இந்த ஆண்டும் செய்ய இருக்கிறார்.
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியான நிலையில் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் “தமிழ்நாடு, புதுச்சேரியில் சமீபத்தில் நடைபெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவமாணவிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று வெற்றி பெற வாழ்த்துகள். விரைவில் நாம் சந்திப்போம்” என்று கூறியுள்ளார்.