இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

ஜப்பான் படத்தை அடுத்து 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் நடித்து வந்த மெய்யழகன், நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து வந்த வா வாத்தியாரே ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து முடித்து விட்டார் கார்த்தி. இந்த நிலையில் அடுத்தபடியாக ஏற்கனவே தான் நடித்து வெளியாகி வெற்றி பெற்ற கைதி, தீரன் அதிகாரம் ஒன்று, சர்தார் ஆகிய மூன்று படங்களின் இரண்டாம் பாகத்தில் அடுத்தடுத்து அவர் நடிக்க போகிறார். இதில் முதல் படமாக சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் முதல் தொடங்குகிறது. கார்த்தி நடித்த படங்களில் சர்தார் அதிகமாக வசூலித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அவர் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்.