மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாய் நடந்து வருகின்றன. இதை தொடர்ந்து விரைவில் சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 43வது படத்தில் நடிக்கவுள்ளார். இது அல்லாமல் ஹிந்தியில் 'கர்ணா' என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் வாடிவாசல் படமும் அவர் கைவசம் உள்ளது.
இந்த நிலையில் புதிதாக சூர்யா, ‛இன்று நேற்று நாளை, அயலான்' படங்களின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்போது இந்த படத்திற்கான கதை விவாத பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.