இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் |

விஷாலின் இரும்புத்திரை படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமானவர் பி.எஸ்.மித்ரன். இதையடுத்து அவரது இயக்கத்தில் வெளிவந்த 'ஹீரோ' திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிதளவில் வெற்றி பெறாமல் தோல்வியடைந்தது. கடைசியாக பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளிவந்த 'சர்தார்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது சர்தார் 2ம் பாகத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சர்தார் 2ம் பாகத்திற்கு பிறகு அடுத்து படத்தை இயக்குவதற்காக தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே யஷ் உடன் பி.எஸ்.மித்ரன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.