மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
விஷாலின் இரும்புத்திரை படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமானவர் பி.எஸ்.மித்ரன். இதையடுத்து அவரது இயக்கத்தில் வெளிவந்த 'ஹீரோ' திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிதளவில் வெற்றி பெறாமல் தோல்வியடைந்தது. கடைசியாக பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளிவந்த 'சர்தார்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது சர்தார் 2ம் பாகத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சர்தார் 2ம் பாகத்திற்கு பிறகு அடுத்து படத்தை இயக்குவதற்காக தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே யஷ் உடன் பி.எஸ்.மித்ரன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.