மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
டிக்கிலோனா பட இயக்குனர் கார்த்திக் யோகி தற்போது சந்தானம் வைத்து 'வடக்குப்பட்டி ராமசாமி' என்கிற படத்தை இயக்கியுள்ளார் இப்படம் வருகின்ற பிப்ரவரி 2ம் தேதி திரைக்கு வருகிறது. இவர் அடுத்து ரஜினி படத்திற்கு வசனம் எழுத போகிறாராம்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தனது 171வது படத்தில் நடிக்க போகிறார். இந்த படத்திற்கு வசனம் மற்றும் கூடுதல் திரைக்கதை எழுத்தாளராக கார்த்திக் யோகி இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.