லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் | 'கைதி 2' எப்போது ஆரம்பமாகும் ? | நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி |

தமிழ் திரையுலகில் மிக இளம் வயதிலேயே கவர்ச்சி நடிகையாக புகழ் பெற்ற யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிக பிரபலமானார். தமிழக இளைஞர்கள் பலரும் யாஷிகாவின் தீவிர ரசிகர்களாக உள்ளனர். இந்நிலையில், அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டியில், ‛‛13 வயதிலேயே தனக்கு பாலியல் சீண்டல் நடந்ததாக கூறியுள்ளார்.
சந்தானம் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான இனிமே இப்படித்தான் படத்தின் ஷூட்டிங்கிற்காக புதுச்சேரி சென்ற போது அங்கே ஒருவன் யாஷிகாவிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறியுள்ளார். மேலும், அப்போதே அதை தைரியமாக கையாண்டு தன்னை சீண்டிய நபரை எட்டி உதைத்ததாகவும் பெண்களுக்கு இதுபோன்ற விஷயங்களில் தைரியம் மிகவும் முக்கியம் என்றும் அந்த பேட்டியில் யாஷிகா ஆனந்த் கூறியுள்ளார்.