காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை இயக்கி நடித்ததை தொடர்ந்து தற்போது தனது அக்கா மகனை வைத்து அடுத்த படத்தை இயக்கி வருகிறார். அனிகா சுரேந்திரன், சரத்குமார் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என தகவல்கள் ஏற்கனவே வெளியானது.
இந்த நிலையில் தனுஷ் இயக்கும் மூன்றாம் படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை டிசம்பர் 24ந் தேதி அன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர். மேலும், இது தனுஷின் உன்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர் .