மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பொன்னியின் செல்வன்-2, மாமன்னன் படங்களை அடுத்து லால் சலாம், அயலான், சீனி, தனுஷ்-50, தக் லைப் போன்ற தமிழ் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஏ.ஆர்.ரகுமான். இது தவிர, ஹிந்தி, தெலுங்கு, மலையாள படங்களுக்கும் இசையமைக்கிறார். இந்த நிலையில் துபாய் நாட்டில் உள்ள தன்னுடைய வீட்டில் ஹரே கிருஷ்ண கீர்த்தனையை நடத்தி இருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். இதில் அந்நாட்டை சேர்ந்த பல இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்கள் உருகி பாடுவதை ரசிக்கும் ஏ.ஆர்.ரகுமான் அதை படம் பிடிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது.