ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
சினிமாவில் குணசித்திர நடிகையாக வலம் வந்த கவிதா, பல தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். ஆனால், கடந்த சில நாட்களாகவே அவர் கேமரா முன் தோன்றவில்லை. இந்நிலையில், அண்மையில் அவர் அளித்த பேட்டியில் தன் வாழ்வில் நிகழ்ந்த சோகத்தை கூறியுள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் யாருக்கும், வரக்கூடாத நிலைமை நடிகை கவிதாவிற்கு வந்திருக்கிறது. கொரோனா காலக்கட்டத்தில் முதலில் மகனை இழந்த கவிதா, அடுத்த சில நாட்களிலேயே கணவரையும் இழந்துள்ளார். இதன் காரணமாக மன உளைச்சலில் 3 முறை தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் கண்ணீருடன் கூறியுள்ளார். இதனையடுத்து பலரும் கவிதாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.