மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
தெலுங்கு சினிமாவின் சீனியர் நடிகர்களில் ஒருவர் சிரஞ்சீவி. இவர் கடைசியாக நடித்து வெளிவந்த போலா சங்கர் திரைப்படம் தோல்வி அடைந்தது. தற்போது சிரஞ்சீவியின் 156வது படத்தை பிம்பிசாரா பட இயக்குனர் மல்லிடி வசிஷ்டா இயக்குகிறார். இப்படத்தைத் யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் . கடந்த சில மாதங்களாக இதன் முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் பூஜை தொடக்க விழா நடைபெற்றது. எம்.எம். கீரவாணி இசையில் இதன் பாடல் ரெக்கார்டிங் பணிகளை தொடங்கியுள்ளதாக படக்குழுவினர்கள் இன்று அறிவித்துள்ளனர்.