புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
நடிகர் துல்கர் சல்மான் நடித்து கடைசியாக வெளிவந்த 'கிங் ஆப் கொத்தா' படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இதையடுத்து மலையாளம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிக்கின்றனர். இந்த படத்தில் கதாநாயகியாக சாக்ஷி வைத்தியா,மீனாட்சி சௌத்ரி என இருவரும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. கூடுதலாக, பணம் மோசடி குறித்து பேசும் இதன் படப்பிடிப்பு அடுத்த வருடத்தில் அமெரிக்காவில் 50% சதவீதம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.