கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
ஆசை, ரிதம், நேருக்கு நேர், அப்பு ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் இயக்குனர் வஸந்த். அதன் பிறகு அவர் இயக்கிய ஒரு சில படங்கள் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. கடைசியாக அவர் இயக்கத்தில் திரைக்கு வந்த மூன்று பேர் மூன்று காதல் படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சமீபத்தில் அவர் இயக்கத்தில் ஓடிடியில் வெளிவந்த 'சிவரஞ்சனியும் சில பெண்களும்' ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களைப் பெற்றது. மற்றும் நவரசா வெப் தொடரில் ஒரு பகுதியை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஓடிடி தளத்திற்காக வசந்த் புதிய வெப் தொடர் ஒன்றை இயக்குகிறார். இதன் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்கிறார்கள்.