‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' | பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்த சிவாஜி கணேசன் | ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் |

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ரஜினிக்கு இணையாக விஜய், அஜித் ஆகியோர் வசூல் செய்யும் ஹீரோவாக மாறியுள்ளனர். ரஜினி நடித்து கடைசியாக வெளிவந்த அண்ணாத்த படத்திற்கு அவர் ரூ.110 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். அந்த படத்தின் தோல்வியை தொடர்ந்து ஜெயிலர் படத்திற்கு ரஜினி ரூ. 80 கோடி சம்பளம் குறைத்து வாங்கியுள்ளார். இதையடுத்து தற்போது நடித்து லால் சலாம் மற்றும் ரஜினி 170வது படம் என இரு படங்களையும் லைக்கா நிறுவனம் தான் தயாரிக்கின்றனர். இந்த இரண்டு படத்திற்காக ரஜினிக்கு ரூ. 105 கோடி சம்பளம் தொகையாக கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த திரையுலக வட்டாரத்தில் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.