மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 50 படங்களை தாண்டி நடித்து வருகிறார் ஹன்சிகா. கடந்தாண்டு இவருக்கு திருமணம் நடந்தது. தொடர்ந்து படங்களில் பிஸியாக அரை டஜன் படங்களில் நடிக்கிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் தென்னிந்திய சினிமா நடிகை என்பதால் ஆடை வடிவமைப்பாளர்கள் புறக்கணித்தனர் என கூறியுள்ளார்.
இவர் கூறுகையில், ‛‛தென்னிந்திய படங்களில் நடித்து வந்ததால் பாலிவுட்டில் சில ஆடை வடிவமைப்பாளர்கள் எனக்கு ஆடைகள் வழங்க முன்வரவில்லை. சில ஆண்டுகள் கழித்து அவர்களே ஏன் நீங்கள் எங்களது ஆடையை அணியக் கூடாது என கேட்டனர். நான் மறுக்கவில்லை, ஒப்புக் கொண்டேன். காரணம் அவர்களுக்கும், எனக்கும் வித்தியாசம் இருக்கிறது. நான் இந்திய நடிகை, இந்திய சினிமாவில் நடிக்கிறேன் என்று தான் எப்போதும் கூறுவேன்'' என்கிறார்.