அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் |
இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து தமிழில் முன்னணி கதாநாயகர்களுக்கு இசையமைத்து வருகிறார். வாத்தி படத்திற்கு பிறகு தெலுங்கு படங்களுக்கு இசையமைக்க ஜி.வி.பிரகாஷ்க்கு நிறைய வாய்ப்புகள் குவிகின்றன. ஏற்கனவே, நிதின், வெங்கி கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைக்கிறார் .
இதையடுத்து தற்போது நடிகர் பன்ஞ்ச வைஸ்னவ் தேஜ் உடைய 4வது படத்தை இயக்குனர் ஸ்ரீ காந்த் என் ரெட்டி இயக்குகிறார். ஸ்ரீ லீலா, அபர்ணா தாஸ், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.