போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் |
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஷ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ரிலீஸிற்கு தயாராக உள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்' 2. இப்போது இந்த படத்தின் புரோமோஷனில் படக்குழு ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, ''பொன்னியின் செல்வன் 1' படத்திற்கு கொடுத்த வரவேற்பு போன்று, அதன் இரண்டாம் பாகத்திற்கும் கொடுப்பீர்கள் என நம்புகிறோம். இந்த படத்திற்காக நிறைய நேர்காணல்களில் நான் பங்கேற்றுபோது 'பொன்னியின் செல்வன் 1' படத்தை எந்த படத்துடன் ஒப்பிட்டு பார்க்கிறீர்கள் என கேட்பார்கள். அதற்கு நான், 'பொன்னியின் செல்வன் 2' உடன் ஒப்பிட்டு பாருங்கள் என தெரிவித்தேன். மணிரத்னம் இயக்கிய 'நாயகன் படத்தின் இரண்டாம் பாகம் உருவானால் அதில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.