அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த வாத்தி திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பு பெற்று திரையரங்குகளில் வெற்றி நடைபோடுகிறது. தற்போது தனுஷ் கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது. இரண்டு வருடத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்ட இப்படம் ஏப்ரல் முதல் வாரத்தில் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது . இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் போதே தனுஷ் இயக்கும் ராயன் படத்தின் படப்பிடிப்பும் நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது .