ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழில் நிறைய முண்ணனி நடிகர்களை வைத்து படம் தயாரித்தவர் தாணு. சமீபத்தில் அவர் தயாரிப்பில் வெளிவந்த அசுரன், கர்ணன், நானே வருவேன் போன்ற படங்கள் வெளியாகி அவருக்கு நல்ல லாபத்தை கொடுத்தது. தற்போது ஆளவந்தான் திரைப்படத்தை ரீ மாஸ்டர் செய்து ரீ ரிலீஸ் செய்ய மும்முரமாக உள்ளார். மற்றொரு பக்கம் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் படத்தின் முன் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் தாணு ஒரு மிகப்பெரிய பட்ஜெட்டில் புதிய திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டு உள்ளார். இதில் கதாநாயகனாக நடிக்க கன்னடத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரான கிச்சா சுதீப் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார் என தகவல் வெளிவந்து உள்ளது.