'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் | கதாசிரியர் ஆன தமன் | பிளாஷ்பேக் : தமிழில் ஹீரோவாக நடித்த விஷ்ணுவர்தன் | பிளாஷ்பேக் : சிவாஜி பட தலைப்பில் நடித்த எம்.ஜி.ஆர் | குறுக்கு வழியில் முன்னேறும்போது 4 வருடம் போராடி ஜெயித்துள்ளேன் : புதுமுக நடிகை அதிரடி | ஹரிஹர வீரமல்லு - எந்த 'கட்'டும் இல்லாமல் ‛யு/ஏ' சான்று | ‛புதிய பயணம்...' : ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன் | ‛இந்தியன் 3' : மீண்டும் உருவாக ரஜினிகாந்த் தலையீடு |
2000ம் ஆண்டில் என்னவளே என்ற படத்தில் அறிமுகமானவர் சினேகா. அதன்பிறகு ஆனந்தம், பம்மல் கே. சம்பந்தம், உன்னை நினைத்து, வசீகரா என எல்லா படங்களில் நடித்தார். திருமணத்திற்கு பிறகு வேலைக்காரன், பட்டாஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள சினேகா, தற்போது மலையாளத்தில் மம்முட்டி காவல்துறை அதிகாரியாக நடிக்கும் கிறிஸ்டோபர் என்ற படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார்.
அது குறித்த ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ள அப்படக்குழு, சினேகா பீனா மரியம் என்ற கேரக்டரில் நடிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நாயகிகளாக நடிக்கும் இந்த படத்தை உன்னிகிருஷ்ணன் இயக்குகிறார். இந்த படம் விஜிலென்ஸ் காவலரின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகிறது.