மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். தற்போது உதயநிதி ஜோடியாக மாமன்னன் படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் ரிலீஸாக உள்ளது. திருநெல்வேலி வந்த கீர்த்தி சுரேஷ், நாங்குநேரி ஸ்ரீ வானமாமலை பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் அவரது அம்மாவும், மாஜி நடிகையுமான மேனகா சுரேஷ், பாட்டி ஆகியோரும் உடன் வந்திருந்தனர். கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு வந்த அவரை பக்தர்கள் பலரும் சூழ்ந்து கொண்டு போட்டோ எடுத்தனர்.