நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
பிரபல கலை இயக்குனர் சந்தானம், 50 மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் தனது கலை இயக்கத்தால் பிரபலமானவர் சந்தானம். தொடர்ந்து தெய்வமகள், டிமான்டி காலனி, இறுதிச்சுற்று, சர்கார், தர்பார் போன்ற பல படங்களுக்கு பணியாற்றி உள்ளார். இந்நிலையில் இவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இவரது உயிர் பிரிந்தது. இவரின் திடீர் மரணம் திரையுலகினரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சந்தோஷ் சிவன், அஜய் ஞானமுத்து, வசந்தபாலன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.