லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
பிரபல கலை இயக்குனர் சந்தானம், 50 மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் தனது கலை இயக்கத்தால் பிரபலமானவர் சந்தானம். தொடர்ந்து தெய்வமகள், டிமான்டி காலனி, இறுதிச்சுற்று, சர்கார், தர்பார் போன்ற பல படங்களுக்கு பணியாற்றி உள்ளார். இந்நிலையில் இவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இவரது உயிர் பிரிந்தது. இவரின் திடீர் மரணம் திரையுலகினரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சந்தோஷ் சிவன், அஜய் ஞானமுத்து, வசந்தபாலன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.