அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
சின்னத்திரை மற்றும் பெரிய திரை நடிகர் இ.வி.கணேஷ் பாபு. இவர் யமுனா என்ற படத்தை இயக்கினார். தற்போது இயக்கி உள்ள படம் கட்டில். இந்த படத்தில் அவரே நாயகனாக நடித்துள்ளார், நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். இந்த படம் எடிட்டர் லெனின் எழுதிய சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. பல தலைமுறைகளை கடந்து வரும் ஒரு கட்டில் பற்றிய கதை.
இந்த படத்தின் திரைக்கதையை கணேஷ்பாபு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்திற்கு, வாஷிங்டன் மேரிலேண்டில் உள்ள அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம், சிறந்த நூலுக்கான விருதை வழங்கியது. சென்னையில் நடந்த விழாவில் நீதிபதி கிருஷ்ணன், கணேஷ் பாபுவிடம் விருதை வழங்கினார்.