ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் | கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் | காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் |
சின்னத்திரை மற்றும் பெரிய திரை நடிகர் இ.வி.கணேஷ் பாபு. இவர் யமுனா என்ற படத்தை இயக்கினார். தற்போது இயக்கி உள்ள படம் கட்டில். இந்த படத்தில் அவரே நாயகனாக நடித்துள்ளார், நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். இந்த படம் எடிட்டர் லெனின் எழுதிய சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. பல தலைமுறைகளை கடந்து வரும் ஒரு கட்டில் பற்றிய கதை.
இந்த படத்தின் திரைக்கதையை கணேஷ்பாபு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்திற்கு, வாஷிங்டன் மேரிலேண்டில் உள்ள அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம், சிறந்த நூலுக்கான விருதை வழங்கியது. சென்னையில் நடந்த விழாவில் நீதிபதி கிருஷ்ணன், கணேஷ் பாபுவிடம் விருதை வழங்கினார்.