மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சுந்தரி சீரியலின் பிரபலங்களான கேப்ரில்லா செல்லஸ், அவினாஷ் மற்றும் ஜிஸ்னுமேனன் ஆகியோர் என பலரும் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியின்போது மேடையில் ஏறி நடனமாடியுள்ளனர். அதில், ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு கேப்ரில்லாவும் அவினாஷூம் சேர்ந்து நடனமாடினர். அப்போது ஆடிக்கொண்டிருந்த அவினாஷ் நடன வேகத்தில் கேப்ரில்லாவின் காலில் ஓங்கி மிதித்துவிட்டார். இதனால் கேபி வலியால் துடித்து நிற்கிறார். இதை கவனித்த அவினாஷ் உடனடியாக கேப்ரில்லாவின் காலை தொட்டு மன்னிப்பு கேட்பது போல் செய்கிறார். சக நடிகையிடம் எந்த ஈகோவும் காட்டாமல் அவினாஷ் செய்த இந்த செயல் வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது நல்ல குணத்தை ரசிகர்கள் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.