நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஜோக்கர், ஆண்தேவதை, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் போன்ற படங்களில் நடித்த ரம்யா பாண்டியன் தற்போது இடும்பன்காரி மற்றும் நண்பகல் நேரத்து மயக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவர் மூன்லைட்டில் தான் எடுத்துக் கொண்டு புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். நிலவு வெளிச்சத்தில் அவர் எடுத்து வெளியிட்ட இந்த கவர்ச்சிகரமான கருப்பு வெள்ளை மற்றும் கலர் புகைப்படங்களைப் பார்த்து இன்ப அதிர்ச்சி அடையும் ரசிகர்கள் அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட் கொடுத்து வருவதோடு வைரலாக்கி வருகிறார்கள்.