பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
அண்ணாத்த படத்தை அடுத்து நெல்சன் திலீப் குமார் இயக்கும் தனது 169வது படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார் ரஜினிகாந்த். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் ரஜினியுடன் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் உள்பட பலர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. மேலும் இந்த படத்தை பான் இந்தியா படமாக வெளியிட திட்டமிட்டுள்ளார் நெல்சன். இப்படம் சிறை மற்றும் சிறைக்கைதிகள் சம்பந்தப்பட்ட கதையை மையப்படுத்தி உருவாகிறதாம். அதனால் அனைத்து மொழிகளுக்கும் ஏற்றபடி படத்திற்கு ஜெயிலர் என டைட்டில் வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.