என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி |
நாமக்கல் மாவட்டம் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். நாமக்கல் பகுதியில் சூர்யா ரசிகர் மன்றத்திற்காக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு திருமணமாகி ராதிகா என்ற மனைவியும், 2 வயதில் பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இந்நிலையில், இரு சக்கர வானத்தில் சென்று கொண்டிருந்த ஜெகதீஷ் மீது மற்றொரு வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தர். அவருக்கு வயது 25.
இதுகுறித்து தகவல் அறிந்த சூர்யா ஜெகதீஷின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது படத்துக்கு மலர் தூவி கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். மனைவி, குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினார். அவரது குடும்பத்திற்கு நிதி உதவி செய்த சூர்யா, ஜெகதீஷின் குழந்தைகளின் கல்வி செலவையும் ஏற்றுள்ளார்.