புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
நாமக்கல் மாவட்டம் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். நாமக்கல் பகுதியில் சூர்யா ரசிகர் மன்றத்திற்காக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு திருமணமாகி ராதிகா என்ற மனைவியும், 2 வயதில் பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இந்நிலையில், இரு சக்கர வானத்தில் சென்று கொண்டிருந்த ஜெகதீஷ் மீது மற்றொரு வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தர். அவருக்கு வயது 25.
இதுகுறித்து தகவல் அறிந்த சூர்யா ஜெகதீஷின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது படத்துக்கு மலர் தூவி கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். மனைவி, குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினார். அவரது குடும்பத்திற்கு நிதி உதவி செய்த சூர்யா, ஜெகதீஷின் குழந்தைகளின் கல்வி செலவையும் ஏற்றுள்ளார்.