சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

நாமக்கல் மாவட்டம் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். நாமக்கல் பகுதியில் சூர்யா ரசிகர் மன்றத்திற்காக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு திருமணமாகி ராதிகா என்ற மனைவியும், 2 வயதில் பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இந்நிலையில், இரு சக்கர வானத்தில் சென்று கொண்டிருந்த ஜெகதீஷ் மீது மற்றொரு வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தர். அவருக்கு வயது 25.
இதுகுறித்து தகவல் அறிந்த சூர்யா ஜெகதீஷின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது படத்துக்கு மலர் தூவி கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். மனைவி, குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினார். அவரது குடும்பத்திற்கு நிதி உதவி செய்த சூர்யா, ஜெகதீஷின் குழந்தைகளின் கல்வி செலவையும் ஏற்றுள்ளார்.




