தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மாநாடு, மன்மதலீலை படங்களைத் தொடர்ந்து நாகசைதன்யா நடிக்கும் படத்தை இயக்குகிறார் வெங்கட் பிரபு. தமிழ், தெலுங்கில் தயாராகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இந்த படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது டான், அயலான் படங்களைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படம் தமிழ் தெலுங்கில் தயாராகும் நிலையில் அடுத்தபடியாக வெங்கட்பிரபு இயக்கும் படமும் தமிழ் தெலுங்கில் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.