ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் |
தற்போது சமந்தா தெலுங்கில் சிவ நிர்வாண இயக்கத்தில் விஜய தேவர கொண்டாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து சமந்தா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் இப்படத்தை வெற்றி பெற வைத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சமந்தா. அதோடு தெலுங்கு படப்பிடிப்புக்காக நான் காஷ்மீரில் இருப்பதால் தன்னால் காத்துவாக்குல ரெண்டு காதல் பட குழுவினருடன் இணைந்து திரையரங்குகளுக்கு செல்ல முடியாமல் போனது தனக்கு வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.