'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' |
பெங்களூரு : மொழி பிரச்னையை வைத்து அரசியல் தான் நடக்கிறது என்று பார்த்தால் இப்போது இதை வைத்து சினிமாவிலும் பிரச்னை கிளம்ப தொடங்கி உள்ளது. ஹிந்தி தொடர்பாக கன்னட நடிகர் கிச்சா சுதீப்பும், ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கனும் பதிவிட்ட கருத்துக்கள் மோதல் போக்காக மாறி பேசு பொருளாகி உள்ளது.
சமீபகாலமாக எல்லா மொழிகளிலும் பான் இந்தியா படங்கள் உருவாகி வருகின்றன. ஒரு மொழியில் ஒரு படத்தை எடுத்துவிட்டு அதை பிற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டு கல்லா கட்டி வருகின்றனர். தமிழில் நான் ஈ படம் மூலம் ரசிகர்களுக்கு பிரபலமான கன்னட நடிகர் கிச்சா சுதீப் 'விக்ராந்த் ரோணா' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கன்னடம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிடுகிறது.
![]() |
![]() |