தெலுங்கானா மாநில சினிமா விருதுகள்: நேரில் விருது பெற்ற அல்லு அர்ஜுன் | அப்பாவை அப்படி பார்த்தது மகிழ்ச்சி: கீர்த்திபாண்டியன் நெகிழ்ச்சி | கவிஞர்.நா.முத்துக்குமார் இசைச்கச்சேரி: கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் பங்கேற்பு | மணிரத்னத்தை மறுத்தாரா ரஜினி? | விரைவில் இயக்குனராகும் பார்த்திபன் மகன் ராதாகிருஷ்ணன் | தயாராகிறார் அடுத்த கேப்டன் | நட்பு வட்டார படங்களில் நடிப்பு: புலம்பும் நடிகை | கலையும் கருணையும்... அருண்மொழி தேவன் | நடிப்பு, பாட்மின்டன் ஸ்ரீசுவேதா-வின் விருப்பங்கள் | காதோடு தான் பேசுவேன்...! குரலுக்கு ஒரு கோபிகா |
சிவப்பு ரோஜாக்கள், ஊமை விழிகள் பட பாணியில், க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள முகமறியான் படத்தை அறிமுக இயக்குனர் சாய் மோரா இயக்கியுள்ளார். இயக்குனர் கூறுகையில், 'தயாரிப்பாளர் திலீப்குமார் வில்லனாகவும் இப்படத்தில் நடித்துள்ளார். ஆந்திர வனப்பகுதியில் படப்பிடிப்பை நடத்திய போது பல சிரமங்களும், திகில் அனுபவங்களையும் சந்தித்தோம். காதல் ஏமாற்றங்களை சந்திக்கும் பொழுது அந்த வலிகளை உணரும் இதயங்களின் கண்ணீர் துளிகளை கதைகளமாக்கி இருக்கிறேன். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். கிரண்குமார், திலிப் ஜெயின், ஒய்.ஜி.மகேந்திரன், அஸ்மிதா, சிசர் மனோகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்' என்றார்.