துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
பிரபாஸூடன் பூஜா ஹெட்டே இணைந்து நடித்த ராதே ஷ்யாம் படம் திரைக்கு வந்துள்ள நிலையில் விஜய்யுடன் அவர் நடித்துள்ள பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது. அதையடுத்து ஆச்சார்யா, சர்க்கஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பூஜா ஹெக்டே அளித்துள்ள ஒரு பேட்டியில், பாலிவுட் நடிகர் சல்மான்கான் குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அதாவது, சல்மான்கான் ஒரு உண்மையான மனிதர். அவர் உங்களை விரும்பினால் அதை நீங்கள் சொல்லலாம். அவர் விரும்பவில்லை என்றால் அது அவரது முகத்தில் கூட தெரியும். உங்கள் முகத்திற்கு மிகவும் பொருத்தமானவர். அப்படிப்பட்டவர்கள் புத்துணர்ச்சி ஊட்டுவதாக நான் உணர்கிறேன். குறைந்தபட்சம் அவர் என்ன நினைக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும் என்று சல்மான்கானின் ரியல் கேரக்டர் குறித்து அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் பூஜா ஹெக்டே.