விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் ‛வாரிசு, மகரிஷி' போன்ற படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் ஹிந்தி நடிகர் அமீர்கான் நடிக்கவிருந்த படம் தற்போது ஒரு சில காரணங்களால் கைவிடப்பட்டுள்ளது என கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இதையடுத்து அமீர்கானுக்கு கூறிய அதே கதையில் தெலுங்கு நடிகர் மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாணை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தையை தில் ராஜூ முன் எடுத்துள்ளார் என கூறப்பட்டது.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வம்சி, தில் ராஜூ இருவரும் மும்பையில் நடிகர் சல்மான் கானுடன் இந்த கதை குறித்து பேசியுள்ளனர். இந்த கதை பிடித்து போக சல்மான் கான் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என பாலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.




