''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். சமீபத்தில் பேட்டி ஒன்றில் தங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக நயன்தாரா தெரிவித்து இருந்தார் . இவர்கள் இருவரும் அடிக்கடி கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்வது வழக்கம் .
இந்நிலையில் இன்று சென்னை காளிகாம்பாள் கோயிலில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி சாமி தரிசனம் செய்துள்ளனர். அந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
நயன்தாரா தற்போது கனெக்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.