கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
தென்னிந்திய நடிகையான பூனம் கவுர் தமிழில் நெஞ்சிருக்கும் வரை, வெடி, பயணம், உன்னைப்போல் ஒருவன், 6 மெழுகுவர்த்திகள், என்வழி தனிவழி, அச்சாரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ள பூனம் கவுர், ராம்கோபால் வர்மா இயக்கதில் அட்டாக் என்ற படத்தில் நடித்தார்.
மீ டூ புகார்கள் பிரபலமாக இருந்த நேரத்தில் ராம்கோபால் வர்மா தன்னை பாலியில் ரீதியாக துன்புறுத்தியாக புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் தற்போது அவர் தகூறியிருப்பதாவது: இந்த இருவருமே நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை தவறாக பயன்படுத்துகிறார்கள். நடப்பதெல்லாம் தெரியாதது போன்று புன்னகை செய்துகொண்டே தனிப்பட்ட நலனுக்காக மற்றவர்களை தவறாக பயன்படுத்துகிறார்கள். இரு இயக்குனர்களுமே பெண்களை தவறாக பயன்படுத்தும் புரோக்கர்கள். என்று கூறியுள்ளார்.
பூனம் குறிப்பிடும் இரு இயக்குனர்களில் ஒருவர் ராம்கோபால் வர்மா என்பது வெளிப்படையாக தெரிகிறது. மற்றொருவர் யார் என்று தெரியவில்லை.