பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை |
கடந்த ஆண்டு தெலுங்கில் வெளிவந்து பெரிய வெற்றி பெற்ற படம் அகண்டா. என்.டி.பாலகிருஷ்ணா படங்களிலேயே அதிக வசூலை குவித்த படமாக அமைந்தது. இந்த படத்தை போயபதி ஸ்ரீனு இயக்கி இருந்தார். அடுத்து அவர் அகண்டா இரண்டாம் பாகம் எடுக்க இருக்கிறார் என்று பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது ராம் பொத்தனேனி நடிப்பில் ஒரு படம் இயக்குகிறார். இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ராம் பொத்தனேனி லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கும் தி வாரியர் படத்தை தயாரிக்கும் ஸ்ரீனிவாசா சிந்தூரி தயாரிக்கிறார். இது தெலுங்கு, இந்தி, தமிழ் மொழிகளில் தயாராகிறது.