பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
94வது ஆஸ்கர் விருதுகளுக்காக கடைசியாக தேர்வான படங்கள், கலைஞர்களின் நாமினேஷன் பட்டியல் நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. அதில் தமிழ்த் திரைப்படமான 'ஜெய் பீம்' படம் சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான பட்டியலில் இடம் பெறும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், இறுதிப் பட்டியலில் அந்தப் படம் இடம் பெறவில்லை.
இருப்பினும் இந்தியப் படங்களுக்கான ஆஸ்கர் கனவு இன்னுமொரு நம்பிக்கையில் இருக்கிறது. சிறந்த டாக்குமென்டரிப் படங்களுக்கான பட்டியலில் இந்தியாவிலிருந்து கலந்து கொண்ட 'ரைட்டிங் வித் பயர்' என்ற படம் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகி உள்ளது.