பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் | மொத்தமாக 100 மில்லியன் பார்வைகள் கடந்த 'சிக்ரி சிக்ரி' | சைலண்ட் ஆக 25 நாளில் 'ஆண்பாவம் பொல்லாதது' | சினிமா டூ அரசியல் : பாலிவுட்டின் ‛ஹீ மேன்' தர்மேந்திராவின் வாழ்க்கை பயணம் | ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் | தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு |

பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துள்ள சூர்யா அடுத்து தன்னை வைத்து நந்தா, பிதாமகன் படங்களை இயக்கிய பாலா இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதையடுத்து வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிக்கும் சூர்யா, அந்த படத்தை முடித்ததும் சிவா, சுதா ஆகியோர் இயக்கும் படங்களில் அடுத்தடுத்து நடிக்கப்போவதாக தெரிவித்திருக்கிறார். அதோடு எதற்கும் துணிந்தவன் படத்தை அடுத்து பாலா படத்தில் நடிப்பதை உறுதி செய்துவிட்ட சூர்யா, அதன் பிறகு வெற்றிமாறன், சிறுத்தை சிவா, சுதா ஆகிய மூவரில் யார் இயக்கத்தில் முதலில் நடிக்கப் போகிறார் என்பதை தெரிவிக்கவில்லை.