மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.சூர்யா. சூர்யா உள்பட பலர் நடித்த மாநாடு படத்தை இயக்கிய வெங்கட் பிரபு அந்த படத்தின் வெற்றியை அடுத்து ரஜினியிடம் கதை சொல்லியிருப்பதாக கூட சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் இது குறித்த அவர் உறுதிப்படுத்தவில்லை. இப்படியான நிலையில் வெங்கட் பிரபு தற்போது தனது பிளாக் டிக்கெட் மற்றும் ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தனது புதிய படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.