காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
தினேஷ் லஷ்மணன் இயக்கும் புதிய படத்தில் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேனஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படம் க்ரைம் த்ரில்லர் பாணியில், தந்தை, மகன் உறவை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி மற்றும் நடிகர் கதிரின் தந்தை லோகு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இதில் ஜி.கே.ரெட்டி, அர்ஜுனின் தந்தையாக நடிக்கிறார். முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் விரைவில் 2ம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.