கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
வெண்ணிலா கபடி குழு படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். முண்டாசுப்பட்டி, ராட்சசன் உள்ளிட்ட படங்கள் அவருக்கு நல்ல மார்க்கெட்டை உருவாக்கி தந்தன. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான காடன் படம் கலவையான விமர்சங்னகளை பெற்றது.
இந்நிலையில் விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்து எப்.ஐ.ஆர் படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் போஸ்டர்கள், டீசர் எதிர்பார்ப்பை தூண்டி உள்ளன. எனவே படத்துக்கு போட்டி உருவாகி உள்ளது. படத்தை ஓடிடியில் நேரடியாக வெளியிட 30 கோடிக்கு கேட்டுள்ளனர். ஆனால் விஷ்ணு விஷால் தியேட்டர்களில் தான் ரிலீஸ் செய்வேன் என்று மறுத்திருக்கிறார். ஹிந்தி டப்பிங் உரிமை மட்டும் 8 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறதாம்.