30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு | 3 நாளில் 20 கோடியை அள்ளிய 'தலைவன் தலைவி': மகாராஜா மாதிரி 100 கோடியை தாண்டுமா? | 24 ஆண்டுகளுக்குபின் ஆளவந்தான் நாயகி: விஜய் ஆண்டனியின் 'லாயர்' படத்தில் நடிக்கிறார் |
வெண்ணிலா கபடி குழு படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். முண்டாசுப்பட்டி, ராட்சசன் உள்ளிட்ட படங்கள் அவருக்கு நல்ல மார்க்கெட்டை உருவாக்கி தந்தன. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான காடன் படம் கலவையான விமர்சங்னகளை பெற்றது.
இந்நிலையில் விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்து எப்.ஐ.ஆர் படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் போஸ்டர்கள், டீசர் எதிர்பார்ப்பை தூண்டி உள்ளன. எனவே படத்துக்கு போட்டி உருவாகி உள்ளது. படத்தை ஓடிடியில் நேரடியாக வெளியிட 30 கோடிக்கு கேட்டுள்ளனர். ஆனால் விஷ்ணு விஷால் தியேட்டர்களில் தான் ரிலீஸ் செய்வேன் என்று மறுத்திருக்கிறார். ஹிந்தி டப்பிங் உரிமை மட்டும் 8 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறதாம்.